skip to Main Content

நவராத்திரி பூசைகள் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ திரு திருமதி தே.அமலன் குடும்பம்இ திரு திருமதி த.பிரபாகரன் குடும்பம் (ஞானம்ஸ் கபே) திரு.க.முனீஸ்காந் (சைவ உணவகம்இ சு.இ.இ.ச)இ திருமதி வீரசிங்கம் சூரியாழினி ஆசிரியரின் நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரிஇ திரு.மு.சுதர்சன் ( சுதன் அச்சகம்) மற்றும் சங்க பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் உபயம் வழங்கியிருந்தனர். வியஜதசமியன்று திருமதி மாணிக்கவாசகர்இ திரு.ப.சத்தியநாதன் ஆகியோரால் ஏடு தொடக்கலும் நடைபெற்றது.

                     

Back To Top