skip to Main Content

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க வேண்டி விசேட பிரார்த்தனை!

எங்கள் நாட்டில் இவ் உயிர் கொல்லி வைரஸ் பரவலில் இருந்து காக்க வேண்டி ஈசனின் அவதாரமான தில்லையில் திருநடனம் புரியும் இறைவனாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடேசர் மண்டபத்தில் வீற்றிருக்கும்நடராஜப் பெருமானுக்கு கடந்த  20.03.2020 அன்று எங்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி படையலிட்டு   விஷேட பூஜை  வழிபாடுகள்  நடைபெற்றது.

Back To Top