வவுனியா மாவட்டத்திலிருந்து பல்கலைகழகங்களுக்கு தெரிவான வறுமை கோட்டின் கீழ் வதியும் குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைபரிசில் வழங்கும் திட்டம் எம்மால் நடைமுறைபடுத்தபட்டு வருகின்றது. அதனடிப்படையில் மாதமொன்றுக்கு 2000/= வீதம் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது.
இல | மாணவர் பெயர் | பல்கலைக்கழகத்தின் பெயர் | இருந்து |
1 | செல்வி. ச.டீலாஜினி | பேராதனைப் பல்கலைக்கழகம் | பெப்ரவரி-2020 |
2 | செல்வன்..ஜெ.இரகுவர்மன் | தென் கிழக்குபல்கலைக்கழகம் | நொவெம்பர்-2019 |
3 | செல்விசி.சிவரஞ்சனா | கிழக்குபல்கலைக்கழகம் | மே-2019 |
4 | செல்விக.கிரிதா | சிறீ ஜெயவர்த்தனபல்கலைக் கழகம் | மே-2019 |
5 | செல்விஇ.லக்ஷ்மிதா | கிழக்குபல்கலைக் கழகம் | ஏப்பிரல்-2017 |
6 | செல்விதி.தயானேஸ்வரி | கிழக்குபல்கலைக்கழகம் | நொவெம்பர்-2016 |