skip to Main Content

வழிகாட்டல் செயலமர்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு பம்பைமடு பிரதான வளாகத்தில் 30.04.2026 அன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கற்கை நெறிகள் தொடர்பாகவும், விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்தல்,…

Read More

தாக சாந்தி நிலையம்

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்றைய தினம் ( 30.04.2026) தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப் பெற்றது.    

Read More

சங்க பாலர் பாடசாலை புதுவருட பிறப்பு

சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் தமது புதுவருட பிறப்பு நிகழ்வினை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.இவர்களுக்கு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2026.*

மேற்படி பொதுக் கூட்டமானது *12.04.2026* ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு சங்கத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

Read More

திருமுறை வகுப்புக்கள்.

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன அனைத்துலக பன்னிரு திருமுறை ஆராய்சி நிறுவனம் நடாத்தும் திருமுறை வகுப்புக்கள். வவுனியா மாவட்டத்திற்கான திருமுறை வகுப்புக்கள் இன்றைய தினம் (o1.03.2025) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை தருமையாதீன பண்ணிசை வகுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.              

Read More

பெற்றார்களுடனான கலந்துரையாடல்

சங்க பாலர் பாடசாலையின் 1ஆம் தவணைக்கான பெற்றார்களுடனான கலந்துரையாடல் இன்று (08.02.2026) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் முன் பள்ளி சிறார்களின் கற்றல் விருத்தியில் பெற்றாரின் பங்களிப்பு தொடர்பாக முன்னாள் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியும் சங்கத்தின் காப்பளர்களில் ஒருவருமாகிய திரு.க.சுவர்ணராஜா அவர்கள் கலந்துரையாடினார். பாடசாலையின் நடைமுறைகள் மற்றும் புதிய கல்விதிட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் சுத்தானந்த விலாஸ் சைவ உணவகத்துடன் இணைந்து தாகசாந்தி நிலையம் ஒன்றை இன்று (31.01.2026) அமைத்திருந்தது. தாகசாந்தி நிலையத்திற்கு க.மு.சுதர்சன் அவர்களும் அனுசரணை வழங்கியிருந்தார்.  

Read More
Back To Top