skip to Main Content

இன்று எமது சங்கம் பல சமூக சமயப் பணிகளை இச்சங்கம் ஆற்றிவருகின்றது.

  • பாலர் பாடசாலை
  • அறநெறிப்பாடசாலைகள்
  • சைவசமய ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள்
  • திருமண மண்டப வசதிகள்

பல சமூக சமயப் பணிகளை இச்சங்கம் ஆற்றிவருகின்றது.

மாணவர்கள் மத்தியில் சமய, தமிழ், அறிவை ஏற்படுத்தப்

  • போட்டிகள் வைத்து பரிசளித்தல்
  • சிறந்த கலைஞர்களைப் பராட்டி பரிசளித்தல்

முதலானவைகளும் எம்மால் நிகழ்த்தப்படுகின்றன. வவுனியாவில் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும், சமய மேம்பாட்டுக்கும், சமூக உயர்விற்கும் அரிய பணிகளை இச்சங்கம் ஆற்றுகின்றது.

Back To Top