skip to Main Content

எம்மால் மேற்கொள்ளப்படும்   முன்பள்ளி  கல்வி அபிவிருத்தி உதவித் திட்டங்களின்  அடிப்படையில்  வவுனியா வடக்கு வலயதிற்குட்பட்ட   ஓமந்தை  மருதங்குளம்  பகுதியில் அமைந்துள்ள கலைமகள்  முன்பள்ளியின்  ஆசிரியரான  திருமதி.ஜீ.பேபி சைலாவுக்கு  மாதாந்தம் ரூபாய் 3000/= வழங்கபட்டு வந்தது.

இல ஆசிரியர் பெயர் முன்பள்ளி இருந்து
1 ஜீ.பேபிஷகிலா கலைமகள் முன்பள்ளி,ஓமந்தை மே 2016-2021 வரை

Back To Top