skip to Main Content

சிறுவர் இல்லங்களிலிருந்து கல்விபயிலும் முன்பள்ளி சிறுவர்களுக்கு இலவச முன்பள்ளி கல்வி

மாணவர் ஒருவருக்கு வருடாந்த தவணைக்கட்டணம் 18,000.00  விலக்களிப்பு

அருளகசிறுவர் இல்லத்தை சேர்ந்த மாணவர்கள்

2019 இல்  3 மாணவர்கள்
2020 இல் 2 மாணவர்களுக்கும்

இலவச முன்பள்ளி கல்வியினை தொடர்வதற்கான வாய்ப்பினை   வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் ஏற்படுத்தி கொடுத்துள்ளது .

Back To Top