skip to Main Content

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!-2015

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையின் நடைபெற்ற இக் கலை விழாவில் பிரதம விருந்தினராக திருமதி உமாதேவன் தேவிகா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு) அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.தர்மபாலன்(உதவிக் கல்விப் பணிப்பாளர் – பாலர் கல்வி- வவுனியா தெற்கு வலயம்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Back To Top