skip to Main Content

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது கலைவிழா!!-2014

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 21 ஆவது கலைவிழா 22.11.2014 அன்று மக்கள் சேவைமாமணி திரு.நா.சேனாதிராசா அவர்களின் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

Back To Top