நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு12 வது தடவையாக வேல்தாங்கிய பாதயாத்திரை மேற்கொண்ட அடியவர்கள் சுத்தானந்த…