வேல்தாங்கிய பாதயாத்திரை
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு12 வது தடவையாக வேல்தாங்கிய பாதயாத்திரை மேற்கொண்ட அடியவர்கள் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கு வருகை ந்து, நடராஜர் மண்டபத்தில் இளைப்பாறி பஜணை செய்து தமது பாதயாத்திரையினை தொடர்ந்தனர்.