skip to Main Content

திருநாவுகரச நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச நாயனார் குருபூசையினை இன்று சங்க நடராஜர் மண்டபத்தில் அனுஸ்டித்ததுடன், தண்ணீர்பந்தலும் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

Back To Top