skip to Main Content

நவராத்திரி போட்டிகள் -2025

நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், தேவாரம், ஆத்திசூடி, மற்றும் திருக்குறள் மனனம் செய்தல் போன்ற போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.

May be an image of 5 people, chess and text

May be an image of 4 people

May be an image of 10 people

May be an image of 6 people and child

May be an image of 15 people

Back To Top