பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள், தறப்பாள்கள் வழங்கிவைக்கப்பெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் நிதி பங்களிப்பில், பிரதேச செயலாளர்களின் வேண்டு கோளின் பெயரில், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்,தறப்பாள்கள் எனபனவற்றை உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் மற்றும் செயலக உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் வழங்கிவைக்கப்பெற்றது.