தாக சாந்தி நிலையம் 24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது. Post Views: 1,465 Share This Tweet Share Share Email June 24, 2025 YMHA Editor Related Posts வழிகாட்டல் செயலமர்வு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல்… மாணிக்கவாசக நாயனர் குருபூசை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க… நவராத்திரி போட்டிகள் -2025 நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல்,…
வழிகாட்டல் செயலமர்வு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல்…
மாணிக்கவாசக நாயனர் குருபூசை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க…
நவராத்திரி போட்டிகள் -2025 நவராத்திரியை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மாலை கட்டுதல், பூ கோரத்தல், கோலம் போடுதல்,…