விசேட பூசை வழிபாடுகள்
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவர் - மருத்துவர் ப.சத்தியநாதன் செயலாளர் - திரு.சி.நாகராஜா பொருளாளர் - திரு.த.யசோதரன் துணைத் தலைவர்கள் திரு.தே.அமலன் திரு.கோ.சிறீஸ்கந்தராஜா திரு.நா.தியாகராசா…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (09.02.2021) சங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியைகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கு கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். முன்பள்ளி சிறுவர்களுக்கு இந்து சமய விழாக்களை அறிந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் உதவும். …
பிரம்மரிஷி ஆத்ம கணானந்த ஜி அவர்களுடன் இணைந்து சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 17.12.2020 மற்றும் 20.12.2020 ஆகிய தினங்களில் கொரோணா எதிர்ப்பு சக்திக்கான கபசுர நீரினை காச்சி வழங்கியுள்ளார்கள் இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க பாலர் பாடசாலையும் சங்க நிர்வாகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.
நவராத்திரி விழாவின் 8 ம் நாள் (24.10.202) நிகழ்வுகள்- உபயம் மா.கதிர்காமராஜா.
நவராத்திரி விழாவின் 7 ம் நாள் (23.10.202) நிகழ்வுகள்- உபயம் தே.அமலன், உரிமையாளர் சுத்தானந்த விலாஸ்.
நவராத்திரி விழாவின் 6 ம் நாள் (22.10.202) நிகழ்வுகள்- உபயம் மு.சுதர்சன்- உரிமையாளர், சுதன் அச்சகம்.
நவராத்திரி விழாவின் 5 ம் நாள் (21.10.202) நிகழ்வுகள்- உபயம் க.முனீஸ்காந், உரிமையாளர், சுத்தானந்த இந்து இளைஞர் சங்க சைவ உணவகம்.
நவராத்திரி விழாவின் 4 ம் நாள் (20.10.202) நிகழ்வுகள்- உபயம் கீர்தனாலய இசைக்கூடம்