skip to Main Content

நாட்டியமாலை ஆடல் நிகழ்வு

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலயம் இணைந்து வழங்கிய நாட்டியமாலை ஆடல் நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கலைஞர்கள் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவிகளின் ஆற்றுகைகளுடன் சிறப்பாக நடைபெற்ற தருணங்கள்.                           

Read More

தாக சாந்தி நிலையம்

வவுனியா அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் இச் செயற்பாட்டுக்கு வாத்திய கலாலயம்,அறிவாலயம் புத்தக நிலையம், க.மு.சுதர்சன், நிர்மலன் குடும்பம் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.                     …

Read More

திருநாவுக்கரச நாயனார் குருபூசை

திருநாவுக்கரச நாயனார் குருபூசை இன்று (23.04.2025 ) சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும் தாகசாந்தி நிலையம் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 21 மாணவர்கள் தேவாரம், உரை, திருநாவுகரச நாயனார் போன்று வேடம் தாங்கியும் தமது திறமைகளை மேடை ஏற்றினர். பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது.  …

Read More

தாகசாந்தி நிலையம்

வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.        

Read More

அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு

வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More
Back To Top