skip to Main Content

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள், தறப்பாள்கள் வழங்கிவைக்கப்பெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் நிதி பங்களிப்பில், பிரதேச செயலாளர்களின் வேண்டு கோளின் பெயரில், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்,தறப்பாள்கள் எனபனவற்றை உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் மற்றும் செயலக உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் வழங்கிவைக்கப்பெற்றது.  

Read More

கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டி

வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் அனுசரணை வழங்கியிருந்தது. இப் போட்டியில் 230 மாணவர்கள் பங்குபற்றியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பெற்றது.

Read More

புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் வழியில்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More
Back To Top