பேரிடர் கால பணிகள்.
சங்கத்தினால் 200 மதிய உணவு பிரதேச செயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இடம் பெயர்ந்த 5 பேருக்கு தங்குமிடம், 2 நாளுக்கான உணவும், பயணிக்க முடியாத 11 பேருக்கு ஒரு நாளுக்கான தங்குமிடம், 2 நேர உணவும் வழங்கப்பட்டதுடன், வவுனிய தமிழ் மத்திய மகாவித்தியாலம், 1984 ஆம் ஆண்டு பெறியியலாளர்கள் (பேராதெனிய பல்கலைக்கழகம்), வவுனியா சுயாதீன இளைஞர்கள் மற்றும் IMHO அமெரிக்க ஆகிய அமைப்புகளுக்கு பொருட்களை சேமித்து வைத்து தரம் பிரித்த விநியோகிப்பதற்கான இடவசதிகளையும் வழங்கியிருந்தது.







