தாக சாந்தி நிலையம் 24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது. Post Views: 1,470 Share This Tweet Share Share Email June 24, 2025 YMHA Editor Related Posts பாலர் பாடசாலை யின் பொங்கல் விழா தமிழ் கலாசார நிகழ்வு வவுனியா ஊடாக பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் கலாசார நிகழ்வொன்றினை குறுகிய காலத்தில் சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது.… ஏடு தொடக்கல் தைப் பூச நன்நாளில் சங்கத்தில் நடைபெற்ற ஏடு தொடக்கல் மற்றும் நாள் வகுப்புக்கள்
தமிழ் கலாசார நிகழ்வு வவுனியா ஊடாக பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் கலாசார நிகழ்வொன்றினை குறுகிய காலத்தில் சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது.…