skip to Main Content

பாலர் பாடசாலை மாணவர்களின் கலைவிழா -2024

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் கலைவிழாவானது 08.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.00 மணிக்கு மருத்துவர் ப. சத்தியநாதன் அவர்களின் தலைமையில்நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியாப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் திருமதி.ரட்ணா ரமேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.…

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள், தறப்பாள்கள் வழங்கிவைக்கப்பெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் புலம்பெயர் நண்பர்களின் நிதி பங்களிப்பில், பிரதேச செயலாளர்களின் வேண்டு கோளின் பெயரில், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்,தறப்பாள்கள் எனபனவற்றை உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள் மற்றும் செயலக உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் வழங்கிவைக்கப்பெற்றது.  

Read More

கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டி

வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் அனுசரணை வழங்கியிருந்தது. இப் போட்டியில் 230 மாணவர்கள் பங்குபற்றியதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்,வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பெற்றது.

Read More

பாலர் பாடசாலை கண்காட்சி -2024

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை கண்காட்சியானது 2024 அம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிநிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.கந்தையா வசந்தன் (காணி உத்தியோகக்கர், பிரதேச செயலகம், வவுனியா.) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 3 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 3ஆம் நாள். சிதம்பரேஸ்வரா நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சங்க அறநெறி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More

நவராத்திரி விழா

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.

Read More
Back To Top