skip to Main Content

விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வினை சங்கத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ஏற்ப்பாடு செய்திருந்தனர். சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் அவரது திருவுருவச் சிலைக்கு  மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து…

Read More

நவராத்திரி பூசைகள் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ…

Read More

கோவிட் -19 செயற் திட்டம் -04

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அண்மைக் கால மனிதாபிமான செயற்பாடுகளை கேள்வியுற்ற மெல்போண் அவுஸ்ரேலியாவில் வதியும் உறவுகள் காவ்யா யாதவன், இலக்கியன் யாதவன் கிஷான் இராஐசேகரம் சுகன்யா விஷ்ணுராஐ; சுலக்ஷன் விஷ்ணுராஐ ஆகியோர் ரூபா 369,700.00 னை கோவிட் -19 பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரி சங்கத்திற்கு வழங்கியிருந்தனர். இவர்களின் நிதி…

Read More

கோவிட் – 19 கால உதவிகள் – 2ம் தொகுதி

கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிகள் கள்ளிக்குளம், பெரிய உலுக்குளம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த, மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், தனிமைபடுத்தலுக்கு உட்பட்ட…

Read More

கோவிட் – 19 கால உதவிகள்

கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதில் மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், உறவினர்களின் பராமரிபில் உள்ள சிறுவர்களைக் கொண்ட குடும்பம், தாய் அல்லது தந்தையை இழந்த…

Read More

விசேட பூசை வழிபாடுகள்

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

Read More

வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற தெரிவும் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவர் - மருத்துவர் ப.சத்தியநாதன் செயலாளர் - திரு.சி.நாகராஜா பொருளாளர் - திரு.த.யசோதரன் துணைத் தலைவர்கள் திரு.தே.அமலன் திரு.கோ.சிறீஸ்கந்தராஜா திரு.நா.தியாகராசா…

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (09.02.2021) சங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியைகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கு கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். முன்பள்ளி சிறுவர்களுக்கு இந்து சமய விழாக்களை அறிந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் உதவும்.      …

Read More

கபசுர நீர் வழங்கல்

பிரம்மரிஷி ஆத்ம கணானந்த ஜி அவர்களுடன் இணைந்து சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 17.12.2020 மற்றும் 20.12.2020 ஆகிய தினங்களில் கொரோணா எதிர்ப்பு சக்திக்கான கபசுர நீரினை காச்சி வழங்கியுள்ளார்கள் இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.    

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 9 ம் நாள்

நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க பாலர் பாடசாலையும் சங்க நிர்வாகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.        

Read More
Back To Top