skip to Main Content

தாகசாந்தி நிலையம்

வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது.        

Read More

அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு

வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More

நவராத்திரி விழா

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.

Read More

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை அனுஷ்டிக்கப்பெற்றது. சுந்தரர் தேவாரம், அவரின் வரலாறு, நடனம் போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கினர். நிகழ்வுகளை வழங்கியவர்களை வாழ்த்தி பரிசில்களும் வழங்கி வைக்கப்பெற்றன.         

Read More

ஆடிப்பிறப்பு

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு. பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.           

Read More
Back To Top