skip to Main Content

வழிகாட்டல் செயலமர்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு பம்பைமடு பிரதான வளாகத்தில் 30.04.2026 அன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கற்கை நெறிகள் தொடர்பாகவும், விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்தல்,…

Read More

தாக சாந்தி நிலையம்

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்றைய தினம் ( 30.04.2026) தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப் பெற்றது.    

Read More

ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் சுத்தானந்த விலாஸ் சைவ உணவகத்துடன் இணைந்து தாகசாந்தி நிலையம் ஒன்றை இன்று (31.01.2026) அமைத்திருந்தது. தாகசாந்தி நிலையத்திற்கு க.மு.சுதர்சன் அவர்களும் அனுசரணை வழங்கியிருந்தார்.  

Read More

சுவாமி விவேகானந்தர் ஜனன தினம்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா மாநகர சபையும் இணைந்து சுவாமி விவேகானந்தர் ஜனன தினத்தினை புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் நினைவு கூர்ந்தனர். இந் நிகழ்வில் சங்க அறநெறி பாடசாலை மாணர்கள் விவேகானந்தர் வேடம் தாங்கி உரையாற்றியதுடன், தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றன. உரையாற்றிய சிறுவர்களுக்கு பரிசில்கள்…

Read More

புத்தகங்கள் வழங்கல்

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஊடாக ஜெயா புத்தக நிலையத்தினர் பெருமளவிலான ஆங்கில மொழிமூல புத்தகங்களை சங்கத்திற்கு வழங்கியுள்ளனர். இவற்றினை தரம் பிரித்து நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வில் முதல் தொகுதியை புதுக்குளம் மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, முஸ்லீம் மகாவித்தியாலயம், , காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், எழுச்சியின் கரங்கள் நூல்நிலையத்திற்கும் வழங்கிவைக்கப்பட்டது. இவற்றினை…

Read More

பேரிடர் கால பணிகள்.

சங்கத்தினால் 200 மதிய உணவு பிரதேச செயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. இடம் பெயர்ந்த 5 பேருக்கு தங்குமிடம், 2 நாளுக்கான உணவும், பயணிக்க முடியாத 11 பேருக்கு ஒரு நாளுக்கான தங்குமிடம், 2 நேர உணவும் வழங்கப்பட்டதுடன், வவுனிய தமிழ் மத்திய மகாவித்தியாலம், 1984 ஆம் ஆண்டு பெறியியலாளர்கள் (பேராதெனிய பல்கலைக்கழகம்), வவுனியா சுயாதீன இளைஞர்கள் மற்றும்…

Read More

சிவனடியார்களின் இலங்கைக்கான ஆன்மீக பயணம்

உலக சிவனடியார்களின் இலங்கைக்கான சிவாலய ஆன்மீக பயணம்* இந்தியாவில் இருந்து 180 சிவனடியார்கள் முதல் முதலாக ஒரே தடவையில் சிவபூமி என அழைக்கப்படும் இலங்கை திருநாட்டில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வருகை தந்தனர். இன்று திருகேதீஸ்வரத்திலிருந்து மட்டகளப்பிற்கு செல்லும் வழியில் இவர்களை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் வரவேற்று காலை உணவு வழங்கி உபசரித்தனர். இவர்களுக்கான…

Read More

வேல்தாங்கிய பாதயாத்திரை

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு12 வது தடவையாக வேல்தாங்கிய பாதயாத்திரை மேற்கொண்ட அடியவர்கள் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கு வருகை ந்து, நடராஜர் மண்டபத்தில் இளைப்பாறி பஜணை செய்து தமது பாதயாத்திரையினை தொடர்ந்தனர்.      

Read More

பிரதேச பண்பாட்டு விழா

tஇன்று வவுனியாவில் நடைபெற்ற பண்பாட்டு ஊர்திப் பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் தனது பங்களிப்பாக வடிவமைத்து பவனிவந்த ஊர்திகள். 1. வவுனியாவின் அடையாளங்களில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2.தமிழர் வாழ்வியலில் பண்டைய கால பொருட்கள் தானிய உணவும் ஆரோக்கிய வாழ்வு

Read More

மாணிக்கவாசக நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனார் குருபூசை இன்று சிறப்பாக நடைபெற்றது. சங்க அறநெறி பாடசாலை மாணவர்கள் மாணிக்கவாசக நாயனார் வேடம் தாங்கியும் தாங்கியும், அவர் அருளிய பதிகங்களைப்பாடியும், அவரின் வரலாறு, அற்புதங்கள் தொடர்பாக உரையாற்றி சிறப்பித்தனர். பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். இன்றைய நிகழ்விற்கு பிரசாத அனுசரணையை சுத்தானந்த விலாஸ் சைவஉணகத்தினர்…

Read More
Back To Top