skip to Main Content

சுவாமி விவகானந்தர் நினைவு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபை ஆகியன இணைந்து சுவாமி விவகானந்தரை அவரது பிறந்த நாளில் இன்று நினைவு கூர்ந்தனர்.இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சிறப்புரையும் இளம் சிறார்களின் உரைகளும் இடம் பெற்றது. உரையாற்றிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.  

Read More

அறநெறி பாடசாலை ஆசிரியர் செயலமர்வு

வவுனியாவில் இயங்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களில் ஒரு தொகுதியினருக்கான செயலமர்வினை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இன்று நடாத்தியது. இவ்வமர்வில் 38 அறநெறி ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திரு.சுவர்ணராஜா (சங்க காப்பாளரும், ஓய்வுநிலை பீடாதிபதியும்- வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி), திரு.த.தர்மேந்திரா,(உதவி பிரதேச செயலாளர், வெங்கல செட்டிகுள பிரதேச செயலகம்), திரு.சி.கஜேந்திரகுமார் (இந்து கலாசார உத்தியோகஸ்தர்…

Read More

பாலர் பாடசாலை கண்காட்சி -2024

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை கண்காட்சியானது 2024 அம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிநிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.கந்தையா வசந்தன் (காணி உத்தியோகக்கர், பிரதேச செயலகம், வவுனியா.) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள். நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 3 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 3ஆம் நாள். சிதம்பரேஸ்வரா நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சங்க அறநெறி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More

நவராத்திரி விழா

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.

Read More
Back To Top