skip to Main Content

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 4ம் நாள்

நவராத்திரி விழாவின் 4 ம் நாள் (20.10.202) நிகழ்வுகள்- உபயம் கீர்தனாலய இசைக்கூடம்

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 3ம் நாள்

நவராத்திரி விழாவின் 3ம் நாள் (19.10.202) நிகழ்வுகள்- உபயம் நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி.                

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 2ம் நாள்

நவராத்திரி விழாவின் 2ம் நாள்(18.102020) நிகழ்வுகள்- உபயம் திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிர்த கலாலயம்.                     

Read More

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 1ம் நாள்

1ம் நாள் நிகழ்வுகள் இன்று(17.10.2020) காலை கும்பம்,கொலு வைத்தலுடன் ஆரம்பமாகி சங்கத்தின் நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது .                                                      …

Read More

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுக விழா!

வவுனியாவில் ஏழு தசாப்பதங்களுக்கு மேலாக இயங்கிவரும்  வவுனியா  சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2020 ஆம் ஆண்டில் தமக்கென இணையத்தளமொன்றை உருவாக்கி அதன் மூலம் தமது செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆவணப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பயனாக 1952ம் ஆண்டில்  வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒர் இந்துமதம் சார்ந்த அமைப்பான சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்…

Read More

சுத்தனந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையதள அறிமுகம்!

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் உத்தியோக பூர்வ  இணையத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 20.09.2020  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .

Read More

வவுனியாவில் 30 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கல்!

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் செட்டிகுள பிரதேசத்தில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கும் வவுனியாவில் வசிக்கும் 07 குடும்பங்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திரு S.S. வாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு நிதியுதவி வழங்கிய சங்கத்தின் தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க வேண்டி விசேட பிரார்த்தனை!

எங்கள் நாட்டில் இவ் உயிர் கொல்லி வைரஸ் பரவலில் இருந்து காக்க வேண்டி ஈசனின் அவதாரமான தில்லையில் திருநடனம் புரியும் இறைவனாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடேசர் மண்டபத்தில் வீற்றிருக்கும்நடராஜப் பெருமானுக்கு கடந்த  20.03.2020 அன்று எங்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி படையலிட்டு   விஷேட பூஜை  வழிபாடுகள்  நடைபெற்றது.

Read More
Back To Top