skip to Main Content

கூத்து கலை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு எமது பாரம்பரிய கூத்து கலையை அறிமுகம் செய்ததுடன் அவர்களுக்கான மனவெழுச்சி செயற்பாடகவும் இன்று சிவாலய ஆற்றுகை அரங்கினர் தமது கூத்து ஆற்றுகையினை வழங்கியிருந்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ந்திருந்தனர். ஆற்றுகையை வழங்கிய கலைஞர்களுக்கும் அதன் இயக்குனர் திரு. வி.விஜயகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

Read More

பாலர் பாடசாலையின் 30வது விளையாட்டு விழா

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 30 வது விளையாட்டு விழா 06.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளில் பங்குபற்றி தமது செயற்பாடுகளை நிறைவு செய்த சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில், வவுனியா தெற்கு கல்வி வலைய வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.தர்மலிங்கம் முகுந்தன்…

Read More

நாட்டியமாலை ஆடல் நிகழ்வு

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலயம் இணைந்து வழங்கிய நாட்டியமாலை ஆடல் நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த கலைஞர்கள் மற்றும் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவிகளின் ஆற்றுகைகளுடன் சிறப்பாக நடைபெற்ற தருணங்கள்.                           

Read More

தாக சாந்தி நிலையம்

வவுனியா அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் இச் செயற்பாட்டுக்கு வாத்திய கலாலயம்,அறிவாலயம் புத்தக நிலையம், க.மு.சுதர்சன், நிர்மலன் குடும்பம் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.                     …

Read More

திருநாவுக்கரச நாயனார் குருபூசை

திருநாவுக்கரச நாயனார் குருபூசை இன்று (23.04.2025 ) சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும் தாகசாந்தி நிலையம் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 21 மாணவர்கள் தேவாரம், உரை, திருநாவுகரச நாயனார் போன்று வேடம் தாங்கியும் தமது திறமைகளை மேடை ஏற்றினர். பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது.  …

Read More

திருக்கோணேச்சர புனித தீர்த்தம்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் இன்று (11.04.2025) சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள். க.மு.சுதர்சனின் (சுதன் அச்சகம்) உபயத்துடனும், ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 3 ஆம் நாள்.

நவராத்திரி விழாவின் 3ஆம் நாள். சிதம்பரேஸ்வரா நடனாலய மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சங்க அறநெறி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றது.

Read More

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More

நவராத்திரி விழா

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.

Read More
Back To Top