skip to Main Content

பாலர் பாடசாலை யின் 27வது விளையாட்டுப் போட்டி

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை யின் 27வது விளையாட்டுப் போட்டி 10.09.2022 சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு, சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக பாலர் பாடசாலையின் பழைய மாணவரும் மருத்துவருமான ரா.மனோராஜ் அவர்களும்…

Read More

பாலர் பாடசாலை 27 ஆவது கலைவிழா

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா 26.03.2022 அன்று சங்கத்தின் கௌரவ தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக, வவுனியா தெற்கு கல்வி வலைய முன்பள்ளி…

Read More

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழா

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ்…

Read More

விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வினை சங்கத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ஏற்ப்பாடு செய்திருந்தனர். சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் அவரது திருவுருவச் சிலைக்கு  மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து…

Read More

நவராத்திரி பூசைகள் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ…

Read More

கோவிட் -19 செயற் திட்டம் -04

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அண்மைக் கால மனிதாபிமான செயற்பாடுகளை கேள்வியுற்ற மெல்போண் அவுஸ்ரேலியாவில் வதியும் உறவுகள் காவ்யா யாதவன், இலக்கியன் யாதவன் கிஷான் இராஐசேகரம் சுகன்யா விஷ்ணுராஐ; சுலக்ஷன் விஷ்ணுராஐ ஆகியோர் ரூபா 369,700.00 னை கோவிட் -19 பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரி சங்கத்திற்கு வழங்கியிருந்தனர். இவர்களின் நிதி…

Read More

கோவிட் – 19 கால உதவிகள் – 2ம் தொகுதி

கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உதவிகள் கள்ளிக்குளம், பெரிய உலுக்குளம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த, மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், தனிமைபடுத்தலுக்கு உட்பட்ட…

Read More

கோவிட் – 19 கால உதவிகள்

கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதில் மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், உறவினர்களின் பராமரிபில் உள்ள சிறுவர்களைக் கொண்ட குடும்பம், தாய் அல்லது தந்தையை இழந்த…

Read More

விசேட பூசை வழிபாடுகள்

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா பெரும் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இன்றய தினம் (08.05.2021) சங்க நடராஜர் மண்டபத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

Read More

வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற தெரிவும் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவர் - மருத்துவர் ப.சத்தியநாதன் செயலாளர் - திரு.சி.நாகராஜா பொருளாளர் - திரு.த.யசோதரன் துணைத் தலைவர்கள் திரு.தே.அமலன் திரு.கோ.சிறீஸ்கந்தராஜா திரு.நா.தியாகராசா…

Read More
Back To Top