skip to Main Content

மாணிக்கவாசக நாயனர் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க உறுப்பினர்களுடனும் அனுஸ்டிக்கப்பெற்றது.                             

Read More

தாகசாந்தி நிலையம்.

உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர பெருமான் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (04.07.2024) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.  

Read More

விழிப்பூட்டல் கருந்தரங்கு

வவுனியா பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடத்தப்படும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருந்தரங்கு. காலம் - 12.06.2024. நேரம் -  09.30 am- 12.30 pm இடம் - வவுனியா பல்கலைக்கழக வளாகம், பூங்கா வீதி, வவுனியா. பல்கலைக்கழக அனுமதிக்கான படிவம் பூர்த்திசெய்தல், இணையவழி பதிவு மற்றும் பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படும். அனுசரணை…

Read More

வாசியோக தியான பயிற்சிகள்

யோகிக் இன்சயிட்ஸ் அறகட்டளை(தமிழ் நாடு, இந்தியா ) ஒளியின் வழி மற்றும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் ஆகியன இணைந்து நடாத்திய வாசியோக தியான பயிற்சிகள் மே 25, 26 ஆம் திகதிகளில் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இலைக் கஞ்சி வழங்கி ஆரோக்கிய…

Read More

திருஞானசம்பந்தர் குருபூசை

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன் இன்று (25.05.2024) நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூசை. இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை யோகிக் இன்சயிட்ஸ் அறகட்டளையின் உறுப்பினர்கள்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அறநெறி மாணவர்களால் உரைகள், திருஞான சம்பந்தர் திருமுறைகள் பாடப்பெற்றும் அனுஸ்டிக்கப்பெற்றது.          …

Read More

திருநாவுக்கரசர் நாயனர் குருபூசை

திருநாவுக்கரசர் நாயனர் குருபூசை தினம். பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும், தண்ணீர் பந்தல் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது.

Read More

வாசியோகப் பயிற்சி

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மானிட மேம்பாட்டு அமையும் ஆகியன யோகிக் இன்ஸ்சைட் அறக்கட்டளையுடன் (இந்தியா) இணைந்து 2024 மே 25 & 26 ஆம் திகதிகளில் வாசியோகப் பயிற்சி ஒன்றை வவுனியாவில் நடாத்தவுள்ளனர்.

Read More

புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் வழியில்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More
Back To Top